Sunday 29 April 2012

     01.04.2012 ஆம் நாள், கோயம்புத்துார் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள்  நமது பள்ளிக்கு வருகைதந்து மாணவர்கள் மற்றும் பள்ளி செயல்பாடுகளை அறிந்து மனம்மகிழ்ந்து பாராட்டிச்சென்றனர்.


 கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள் , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள் மற்றும் கோவை தொழிலதிபர் திரு.ஜெயசந்திரன் அவர்கள்.

எங்கள் பள்ளிக்கு வருகைதந்த இக்குழுவினருக்கு எம்பள்ளி மற்றும் இராமம்பாளையம் கிராம மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த 
நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.